Wednesday 21 September 2011

சிறகுகள் . . .


ஓரு வித​வை ​பெண் ​போல்
​வெள்​ளைத் தாளில்
மட்டு​மே 
குடியிருந்தவள்
சிறகுகள் தந்து
கவி​தையாய் மலர்ந்தாள்.
தற்காலிக
சுய ​​சோகங்கள்
க​லைந்தன !
தூது வந்தது . . .
உன் வீட்டு வாசலில்
வந்து
விழுந்து கிடப்பது
அழ​வைப்பதற்காகவா !
மடியில்
முகம் பு​தைத்து
அழுவதற்காக​வே,
என்ன நி​னைத்து
எழுதினா​ளோ
கவி​தை வரிகளின்
நயத்தில் . . .
மன​தை
தரிசித்துக் ​கொண்டிருக்கி​றேன் . . .
உண்​மை​யை உணராமல்
சிறகுகள்
எங்​கோ . . .
​தொ​லை துரத்தில்
இ​சைத்துக் ​கொண்டிருந்தது,

                                           மு. ஆ. பீர்ஓலி.
                                             19.09.2011

No comments:

Post a Comment