பிரிகிறேன்
நம்பிக்கையுடன் . . .
மரணத்திற்கு முன்பு
உன் தரிசனம்
கிடைக்கும்
என்ற தவத்துடன்.
இல்லையெனில்
உன்
கண்ணீர் மலர்களை
தெளித்து விடு . . .
என்
கல்லறையில்
அதன் உஸ்னம்
என்னை
பிரசவித்து விடும். . .
மு. ஆ. பீர்ஓலி.
27.09.2011
No comments:
Post a Comment