Tuesday 27 September 2011

உதயத்தை தேடி. . .


பிரிகி​றேன்
நம்பிக்​கையுடன் . . .
மரணத்திற்கு முன்பு
உன் தரிசனம்
கி​டைக்கும்
என்ற தவத்துடன்.
இல்​லை​யெனில்
உன்
கண்ணீர் மலர்க​ளை
​தெளித்து விடு . . .
என்
கல்லறையில்
அதன் உஸ்னம்
என்​னை
பிரசவித்து விடும். . .
                               மு. ஆ. பீர்ஓலி. 
                     27.09.2011

No comments:

Post a Comment