Thursday 15 September 2011

நித்தி​ரை பயணங்கள்


மலரின்  பயணம்...

கார் காலம்
படர்ந்து விரிந்த
​மேக சிறகுகள்
சி​றைப்பட்டிருக்கும் நிலவு
முறண்பாடுகள்
​செதுக்கிய
பரிணாம சுவடுகள்
ஒளியைத் ​தேடி
ஒரு  மலரின்
பயணம்  ​தொடங்கியது

                                                                    மு . ஆ.   பீர்ஒலி
                                                                                   16.09.2011



மலர்கிறது

இரவின் ​மைதியில்
உறக்கத்தின்  கைசிறையில்
பருவத்தின்  ​மொட்டு
கனவாய்  மலர்கிறது

நினைவின் நித்திரையில்
நிசப்த நீள்திரையில்
பரிசத்துச்  சுவர்க்கத்தில்
ப னி   அரும்பு  மலர்கிறது

ண்மையின்  ஒளிதன்னில்
உணர்ச்சியின்    உயிர்த்துடிப்பில்
தூய்மைக்  ​கொடிதன்னில்
​தெய்வீகம்   மலர்கிறது

ரும்மைத் தழுவல்களில்
வருத்த அழுத்தங்களில்
கண்ணீர்க் கதகதப்பில்
கவிதை மலர்கிறது
                                                                       மு . ஆ.   பீர்ஒலி                                                                                                                                                   16.09.2011

No comments:

Post a Comment