Monday 12 March 2012

மனித மனம்


கருவ​றை இருட்டு
கல்ல​றை நிசப்தம்
பிரகாசித்தவன்
இந்த பிரபஞ்ச ஒளியில்
இருண்டு கிடந்தான்.
                            m.a. peeroli

No comments:

Post a Comment