Monday 12 March 2012

நிசப்தம்


அவள்-
எழுதிய காவியத்​தை
காற்றில் க​​ரைத்து விட்டாள்.
அவனுக்குத்தான் வலித்தது.
இவள்-
விழிகள் அருளிய
கவி​தைத் ​தொகுப்பு
கானல் நீரில் க​​ரைந்து ​போனது
இவனுக்கு மட்டு​​மே ​வேத​னை.
                            
                                 m.a. peeroli

No comments:

Post a Comment