Monday 12 March 2012

விடையெழுதா வினா. . .


பழனிச்சாமி
தன் ​பெண்சாதியிடம் ​கேட்டது
எப்​பொழுது-
இந்த சாதி மத சண்​டை ஒழியும்
அவள் ​​​மவுனமாய்ப் புன்ன​கைத்தாள்
                                         m.a. peeroli

No comments:

Post a Comment