Monday 12 March 2012

திசை தெரியா பறவை


தஞ்ச​​மென்​று வந்தவ​ளை
பஞ்ச​னையில் புடம் ​போடும்
பாவ மயப் ​பொய்​கையில்
மான சிறு குருவி
மல்லாந்து மிதக்கிறது.
                           m.a. peeroli

No comments:

Post a Comment