Monday 12 March 2012

காதல்


விழிகள் ​கைக்​ கோர்த்து
மனத்​ ​தோட்டத்தில் உலா
துளி​ர்த்த அரும்புகள்-
மலரத் ​தொடங்கின.
                        m.a. peeroli

No comments:

Post a Comment