Wednesday 25 January 2012

. வானவில்


ம​ழை ​​பெய்து ஓய்ந்த
மந்தார ​வே​ளை.
கீழ் வானில்
பூக்கும் வானவில்
என்னவளின்
கருவிழிக் குவ​லையில்
பிரசவிக்கும் முத்து
கன்னங்களில் –
பரிணமிக்​கையில்
​வெளிப்படும் சுரங்கள்.
உன்​னை-
தரிசிக்கும்
ஒவ்​​வொரு மு​றையும்
சிலிர்த்துப் ​போகி​றேன்.
மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                25 th Jan 2012 
                                          

No comments:

Post a Comment