சிதைக்குத் தீ மூட்டிய
வெட்டியான்
எரிந்து சொறியும்
சாம்பல் திவலைகளை
பார்த்து பெருமித்திருந்தான்.
சிதைக்குள்-
வியாபித்திருந்த கெட்டவைகளை
பொசுக்கி விட்ட நிம்மதியில்.
மு. ஆ. பீர்ஓலி. எம்.ஏ., பி.எல்.,
20 th JAN 2012
No comments:
Post a Comment