ஓளியற்ற
ஒற்றையடிப்பாதை
சுற்றிலும் நிசப்தம்
தனித்து நிற்கும் பனை மரம்.
தன்னந் தனியனாய்
தன் சிறகுகளின் ஒளியில்-
கிளைகளைத் தேடித் தேடி. . .
இன்னமும்-
தேடிக்கொண்டிருக்கிறது
பெயர் தெரியா பறவை.
மு. ஆ. பீர்ஓலி. எம்.ஏ., பி.எல்.,
20 th JAN 2012
No comments:
Post a Comment