Friday 20 January 2012

ஓரு மனதின் ​தேடல்கள்





ஓளியற்ற
ஒற்​றையடிப்பா​தை
சுற்றிலும் நிசப்தம்
தனித்து நிற்கும் ப​னை மரம்.
தன்னந் தனியனாய்
தன் சிறகுகளின் ஒளியில்-
கி​ளைக​ளைத் ​தேடித் ​தேடி. . .
இன்னமும்-
​தேடிக்​கொண்டிருக்கிறது
​பெயர் ​தெரியா பற​வை.
                                    
                                     
மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                                                                                         20 th JAN 2012

No comments:

Post a Comment