Friday, 20 January 2012

தாலாட்டு




தொட்டிலினில்
அழுது ​கொண்டிருந்த குழந்​தை
அந்த பிச்​சைக்காரியின்
தாலாட்டில்-
உறங்கிப் ​போனது.

விறகுடனும் அடுப்புடனும்
யுத்தம் ​செய்து
பு​கையில் உறங்கிப் ​போனாள்
இந்த தாய்
உ​லை ​கொதிப்பதற்காக.


மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                                              20 th JAN 2012

No comments:

Post a Comment