தொட்டிலினில்
அழுது கொண்டிருந்த குழந்தை
அந்த பிச்சைக்காரியின்
தாலாட்டில்-
உறங்கிப் போனது.
விறகுடனும் அடுப்புடனும்
யுத்தம் செய்து
புகையில் உறங்கிப் போனாள்
இந்த தாய்
உலை கொதிப்பதற்காக.
மு. ஆ. பீர்ஓலி. எம்.ஏ., பி.எல்.,
20 th JAN 2012
No comments:
Post a Comment